உன்னோடு நான் வாழ்ந்த ஓவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் மறவாது
கண்மணியே!
நேரமும், காலமும் கடந்துவிட்டது,
இருவரின் இருபது விரலும் கரம்பிடித்து,
நான்விழிகளும் சிறகடித்து,
கன்னங்கள் சிவக்க,
எண்ணங்கள் மலர,
உன்னை கரம் பிடித்தேனடி,
என் அன்பே ஆருயிரே!
Tuesday, November 9, 2010
கல்யாண தேனிலா
கண் என நீ இருந்தால்,
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!
Monday, November 8, 2010
Friday, July 16, 2010
Wednesday, July 7, 2010
ஈழம்
வந்தாரை வாழ வைத்தவன் தமிழன்,
பாவம்!இங்கே அவனே வாழ வழியின்றி கிடக்கிறான்!
முத்தம் தரும் உதடுகளோ,
கிழிந்து கிடக்கிறது!
அன்னை மடியோ,
வெடித்து கிடக்கிறது!
பிறக்கும் சிசுவுக்கும் அவசரம் தான்,
ஏனோ! பிறந்தவுடன் இறந்துவிடுகிறது!
இங்கே இருக்கைக்கு சண்டை,
அங்கே இருக்கவே சண்டை!
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
தமிழனுக்குப் பொருள் 'அகதி'...
பாவம்!இங்கே அவனே வாழ வழியின்றி கிடக்கிறான்!
முத்தம் தரும் உதடுகளோ,
கிழிந்து கிடக்கிறது!
அன்னை மடியோ,
வெடித்து கிடக்கிறது!
பிறக்கும் சிசுவுக்கும் அவசரம் தான்,
ஏனோ! பிறந்தவுடன் இறந்துவிடுகிறது!
இங்கே இருக்கைக்கு சண்டை,
அங்கே இருக்கவே சண்டை!
பொருள் பொதிந்த தமிழ் அகராதியிலும்,
தமிழனுக்குப் பொருள் 'அகதி'...
Friday, July 2, 2010
விருப்பங்களும்-திருப்பங்களும்
வாழ்க்கையில் விருப்பங்களும் திருப்பங்கள் நிறைந்தது தான்,
திருப்பங்கள் விருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீராய் போகும்...
விருப்பங்கள் திருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீருகெட்டுப் போகும்...
திருப்பங்கள் விருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீராய் போகும்...
விருப்பங்கள் திருப்பங்களுக்கு காரணமானால்,
வாழ்க்கை சீருகெட்டுப் போகும்...
Sunday, June 27, 2010
உயிர்மெய்
உயிர்மெய் எழுத்துக்களை
நீ அறிந்திருந்தால்,
உயிரும் உன் அருகில்,
மெய்யும் உன் அருகில்,
உயிராய் நீயும்,
மெய்யாய் நானும்...
நிரு...
நீ அறிந்திருந்தால்,
உயிரும் உன் அருகில்,
மெய்யும் உன் அருகில்,
உயிராய் நீயும்,
மெய்யாய் நானும்...
Wednesday, June 16, 2010
God
Tuesday, June 15, 2010
Monday, June 14, 2010
விரும்பி எழுதிய கவிதை
விரும்பி எழுதிய கவிதை ஒன்று,
வாசித்து காண்பித்தேன் அன்னையிடம் அடுபங்கரையில்,
அன்னையிடம் இருந்து வந்த முதல் வார்த்தை,
எங்கே நான் வாங்கி வரச் சொன்ன கருவேப்பிலை என்று...
நிரு...
வாசித்து காண்பித்தேன் அன்னையிடம் அடுபங்கரையில்,
அன்னையிடம் இருந்து வந்த முதல் வார்த்தை,
எங்கே நான் வாங்கி வரச் சொன்ன கருவேப்பிலை என்று...
நிரு...
About Me: Niru

Hello,
I'm niruphan chakravarthy. My passion is all about writing poems. Started to write poems during my 9th standard, and continued forever. My first poem was
"காலம் பொன் போன்றது
கவிதை பெண் போன்றது"... -niru
Wrote many poems then, still now i couldn't recognize how i started to write poems. No inspirations, nothing but i had a passion for Tamil. Here i gonna display my everlasting poems just to share with you.
என்றும் அன்புடன்,
நிரு...
Subscribe to:
Comments (Atom)








