கண் என நீ இருந்தால்,
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!
No comments:
Post a Comment