உன்னோடு நான் வாழ்ந்த ஓவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் மறவாது
கண்மணியே!
நேரமும், காலமும் கடந்துவிட்டது,
இருவரின் இருபது விரலும் கரம்பிடித்து,
நான்விழிகளும் சிறகடித்து,
கன்னங்கள் சிவக்க,
எண்ணங்கள் மலர,
உன்னை கரம் பிடித்தேனடி,
என் அன்பே ஆருயிரே!
Tuesday, November 9, 2010
கல்யாண தேனிலா
கண் என நீ இருந்தால்,
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!
இமை பொழுதில் நான் இருப்பேன்,
காற்று என நீ இருந்தால்,
தூசியாய் உன்னை வருடிச் செல்வேன்,
கலங்காத நீர் ஓடையில்,
கலங்கிய நீராய் நீ இருக்க,
என்னை கலங்கடித்த செல்வமே,
உன்னை என் வசம் ஆக்கும்
திருநாள்,
நம் வாழ்வில் "மணநாள்"
அன்பே என் ஆருயிரே!
Monday, November 8, 2010
Subscribe to:
Comments (Atom)