Tuesday, November 9, 2010

அன்பே ஆருயிரே

உன்னோடு நான் வாழ்ந்த ஓவ்வொரு மணித்துளியும்
என் வாழ்வில் மறவாது
கண்மணியே!
நேரமும், காலமும் கடந்துவிட்டது,
இருவரின் இருபது விரலும் கரம்பிடித்து,
நான்விழிகளும் சிறகடித்து,
கன்னங்கள் சிவக்க,
எண்ணங்கள் மலர,
உன்னை கரம் பிடித்தேனடி,
என் அன்பே ஆருயிரே!

1 comment: